Posts

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஏண்டி வாய தொறயேன்டி. அண்ணா பாரு எவ்ளோ அழகா ஆஆஆ வாங்கிக்குறான். நீ ஏண்டி இப்டி என்ன படுத்துற தன் மடியில் மீது அமர்ந்துள்ள தன் இரண்டு வயது மகள் நக்சத்திராவை திட்டி கொண்டிருந்தாள் வன்ஷி. நக்சத்திராவோ உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு வாயை திறக்காமல் அமர்ந்து இருந்தாள். அவள் வன்ஷியின் மடியில் இருக்க அவளின் அருகில் சோபாவில் அமர்ந்து வன்ஷி ஊட்டும் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான் நான்கரை வயது சூர்யா. குழந்தை கலைந்த பிறகு வன்ஷி சிறிது நாட்கள் கவலையாக இருக்க அநேரத்தில் சூர்யா தான் அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தான். மாறன் அவள் அருகில் இருந்து ஆறுதல் அளிக்க அதிலிருந்து வெளியே வந்தவள் பழையபடி தன் பிஸ்னசை நடத்த தொடங்கினாள். மாறனுடன் அவள் காதல் வாழ்க்கை நல்முறையில் செல்ல இரண்டு மாதத்தில் மீண்டும் கருவுற்றாள். இந்த முறை முதலில் மாறனிடம் கூற அவன் அவளை தூக்கி சுற்றி ஒரு வழி செய்துவிட்டான். அவள் பிரசவத்தில் அவளை விட அவன் தான் மிகவும் துடித்துப்போனான். அவளின் அலறலுக்கு நடுவே குழந்தையின் அழுகுரல் கேட்க மாறனுக்கு உடல் எல்லாம் புல்லரித்துவிட்டது. தன் மகளை தன் நெஞ்சோடு அனை...

எனக்கெனவே நீ பிறந்தாய் இறுதி அத்தியாயம்

எனக்கெனவே நீ பிறந்தாய் 32

தனதுஅலுவலகத்தினுள் நுழைந்த மாறனை பார்த்த அனைவரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்ல அதை சிறு சிரிப்புடன் ஏற்று கொண்டு தன் அறையினுள் நுழைந்தான் மாறன். லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவனின் மனது காலையில் தன்னவள் செய்த வேலையையே நினைத்து கொண்டிருந்தது. ****  ****  ****  **** காலை, கண்ணாடி முன்பு நின்று சட்டை பட்டன் போட்டு கொண்டிருந்தான் மாறன். அப்பொழுது அவன் பின்னே இருந்து அவனை கட்டிக்கொண்டாள் அவன் காதல் மனையாள். அதில் மெலிதக சிரித்தவன் அவளை தன் முன்புறம் இழுத்து நிறுத்தினான். அவள் சிணுங்கி கொண்டே அவன் கழுத்தை சுற்றி கைகோர்த்தாள். அவள் நெற்றி மூட்டியவன் என்ன வேனும் என் ஜானு செல்லத்துக்கு, அது....அதுவந்து... என்று வெட்கப்பட்டுக் கொண்டே அவன் சட்டை பட்டனை திருக்கினாள் வன்ஷி. அதை ரசித்தவன் அடியேய் என் சட்டையை கிழிச்சிறாதடி. ஆபிஸுக்கு வேற போகணும் என்று கூற அவள் ஹான் ரொம்ப தான் என்று கழுத்தை வெட்டி இதழ் சுழித்தாள். அதை பார்த்து சிரித்தவன் அவள் கீழ் உதட்டை பிடித்திழுத்து அதில் முத்தம் ஒன்றை வைத்தான். அவன் இதழை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவன் முக்கை பிடித்து ஆட்ட ஹாஹாஹா வலிக்குது...

எனக்கெனவே நீ பிறந்தாய் 31

யாது ஏன்டா இப்டி படுத்துற. நிறைய வேலை இருக்கு விடு என்று கட்டிலில் அவனிடம் இருந்து விடுபட போராடி கொண்டிருந்தாள் ஆராத்யா.  ம்ஹும் முடியவே முடியாது ஆராமா. உன்னை விடுற ஐடியாவே எனக்கு இல்லை. நீ என்கூட தான் இருந்து ஆகணும் என்று மீண்டும் அவள் மார்பில் குழந்தை ஆனான் யதர்வ். டேய் நைட்டெல்லம் என்ன துங்கவிடவே இல்ல. கண்ணு எல்லாம் எரியுது.விடுடா. நா உனக்கு சமைக்கனும். சார்க்கு ஸ்டஷனுக்கு போற எண்ணம் இல்லையா. ஒழுங்கா எழுந்திரி என்று அவன் முகத்தை தன் மார்பில் இருந்து விலக்க நினைக்க பலன் என்னவோ பூஜ்யம் தான். அவ்வளவு இறுக்கமாக அவளை பிடித்த இருந்தான் அந்த விடாகண்டன். டேய் யாது. என் செல்லம்ல, என் பட்டுல்ல, ப்ளீஸ்டா எழுந்திரி. முடியாது. நைட்டு பாக்கி இன்னும் மிச்சம் இருக்கு. அதை செட்டில் பன்னிட்டு நீ கிளம்பு என்று இருவர் மீதும் மீண்டும் போர்வையை போற்றி அவளை ஆள தொடங்கும் நேரம் சிவ பூஜையில் நுழைந்த கரடியாய் அவன் மொபைல் ஒலித்தது. பென்னவள் தன்னவனின் நிலையை கண்டு சிரிக்க இருடி உண்ண அப்புறம் வச்சிக்குறேன் என்றான். மொபைல் விடாமல் அடித்து கொண்டே இருக்க அதில் வெறியானவன் அவளை விலக்கி மொபைலை எடுக்க அதில் மாறனும்...

எனக்கெனவே நீ பிறந்தாய் 30

எனக்கெனவே நீ பிறந்தாய் 29

தீரன் குரூப் ஆஃப் கம்பெனி, சார் உங்கள பாக்க மிஸ்டர் தேவமாறுதன் வந்துருக்காரு என்று தீரனின் உதவியாளர் கூற அவன் எதுக்கு இங்க வந்துருக்கான் என்று புருவம் சுருங்க யோசித்த தீரன் சரி வரசொல்லு என்று கூறிவிட்டு அவன் வருகைக்கான காரணம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் மாறன். அக்மார்க் பிஸ்னஸ்மேனாக வந்திருந்த மாறனை பார்த்து தீரனே ஒரு நிமிடம் அசந்து போனான். கண்ணில் கூலருடன் வெள்ளை சட்டையை டக் இன் செய்து கோட் சூட் சகிதமாக வாயில் ஸ்விங்கத்தை மென்று கொண்டே உள்ளே ஸ்டைலாக நடந்து வந்தவன் அங்குள்ள சேரில் திமிராக கால் மேல் கால் போட்டு அமர்ந்து தீரனை ஏளனமாக பார்த்தான். அதில் கோவம் கொண்ட தீரா “என்ன மச்சா. புது பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க போல. இருக்க கூடாதே. இந்த தீரன் உண்ண சந்தோஷமா இருக்க விடவும் மாட்டான்” என்று குரூரமாக கூற இதழ் வளைந்து ஏளனமாக சிரித்தான் மாறன். ஆனால் எதுவும் பேசவில்லை. என்னடா சிரிக்குற. பைத்தியம் ஆகிட்டியா?. பிச்சைகாரை நாய் நீ. உனக்கு தேவான்ஷி கேக்குதா?. என்னோட கால் தூசிக்கு கூட தகுதி இல்லாதவன் நீ. இப்போ ஏதோ பிஸ்னஸ் பன்னி பெரிய ஆள் ஆகிட்ட. உ...

எனக்கெனவே நீ பிறந்தாய் 28

காலையில் கண்விழித்து யதர்வ் கண்களை கசக்கி எழுந்து அமர்ந்தான். தலை வீன்னென்று வலிக்க தலையை கைகளால் தாங்கி முட்டியில் கைகளை ஊன்று அமர்ந்துகொண்டான். ம்ஹும் என்று செருமலில் முகத்தை நிமிர்த்தியவன் முன்னாள் கைகளில் லெமன் ஜூஸுடன் நின்று கொண்டிருந்தாள் ஆராத்யா. மஞ்சள் நிற சேலையை இடை தெரியுமாறு கட்டிக்கொண்டு தலை குளித்து தலையில் துண்டுடன் நின்று கொண்டிருந்தாள். அவள் அங்க வளைவுகளை தெளிவாக காட்டியது அந்த சேலை. நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு துளி துளியாக நீர் திவளைகள் அவள் நெற்றி தொட்டு மூக்கில் பயணித்து ரோஜா இதழை தாண்டி கழுத்தை விட்டு இறங்கி அவள் மார்பின் மேல் இறங்க அதற்கு மேல் பார்க்க இயலாமல் பார்வையை திருப்பி கொண்டான் யதர்வ். அவன் செய்கையை ரசித்தவள் வேண்டுமென்று அவன் முகத்தை திருப்பி அவன் கையில் ஜூஸை திணித்தாள். அவன் கேள்வியாக பார்க்க சார் நைட்டு மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து மட்டையாகிட்டீங்க. இப்போ தலை வலிக்கும்ல. அதான் இந்த ஜூஸ் குடிச்சா சரியா போய்டும்னு எடுத்துட்டு வந்தேன். ஒழுங்கா இதை குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு வா. நா டிபன் ரெடி பண்றேன் என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் அறையை விட்டு வெள...