Posts

Showing posts from March, 2025

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 13

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 12

இங்க பாரு இந்த வீட்ல இருக்குறதுக்கு உனக்கு தகுதியே கிடையாது என்ன உங்க அம்மா இப்படி எல்லாம் என்கிட்ட நடிச்சு எவ்வளவு பணத்தை என்கிட்ட இருந்து கறக்க முடியுமா எல்லாத்தையும் கறக்க சொன்னாங்களா... அதனாலதான் இங்க வந்து இப்படி எல்லாம் நடிச்சிட்டு இருக்கியா... ச்சீ என்ன பொண்ணுடி நீ... நான் உன் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சு என் காதலை ஏத்துக்கோன்னு  சொல்லும்போது என்ன திரும்பி கூட பாக்கல.... ஆனா இப்போ என்னடான்னா என் பின்னாடி வழிஞ்சுகிட்டு வந்துட்டு இருக்க ...  உன்னை எல்லாம் என்ன கேட்டகிரில சேர்த்துக்குறதுன்னே தெரியல.... முதல்ல இங்கிருந்து போய் தொலை.... என்று ரத்தன் கோபமாய் கத்த நீங்க புரியாம பேசுறீங்க உங்க காதல கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம உங்களை துச்சமா தூக்கி எறிஞ்சது என்னோட தப்பு தான் ..அது நான் செஞ்ச மிகப்பெரிய பாவம்... அதுக்கான தண்டனை என்னவோ எனக்கு குடுங்க ஆனா என் அம்மாவை தயவு செய்து பழிக்காதீங்க ....அவங்களுக்கு எதுவும் தெரியாது அவங்க நல்லது கெட்டது எதுவும் கூட தெரியாத ஒரு அப்பாவி ஜீவன் அந்த மாதிரி ஒருத்தவங்களை நீங்க இவ்வளவு கேவலமா பேசாதீங்க ப்ளீஸ்.... என்று திகழினி கெஞ்சும் குரலில் ரத்தன...

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 11

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 10

கோசலை நீ என்ன பண்றேன்னு புரிஞ்சுதா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கியா ரத்தனோட நிலைமை இப்ப என்னன்னு உனக்கு தெரியும்தானே? அப்புறம் எந்த நம்பிக்கையில நீ அந்த பொண்ண இங்க தங்க சொல்ற இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.... என்று கணேஷ் தன் மனைவியிடம் கத்திக் கொண்டிருக்க நான் பண்றது எல்லாமே சரிதாங்க இன்னும் எவ்வளவு நாளைக்கு அவன் அந்த ஓடிப்போனவளை பத்தி நெனச்சுக்கிட்டு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்க முடியும்.... என் பிள்ளைக்கு ஒரு வாழ்க்கை வேணாமா அவதான் என் புள்ள வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டாளே இனி எதுக்கு அவளை பத்தி யோசிக்கணும்... தேவையில்ல.... அவ இனிமே இந்த குடும்பத்துக்கு தேவையே இல்லை.... இனி இந்த குடும்பத்தோட மருமக திகழினி தான்  அதை யார் நினைச்சாலும் மாற்ற முடியாது.... என்று கோசலை அழுத்தமாக  கூற அடுத்த நொடி அவரை அடிக்க கை ஓங்கி இருந்தார் கணேஷ் . அதில் பயந்து போன கோசலை தன் கணவரை கலங்கிய கண்களுடன் நோக்கினார்.  ஆம் கணேஷ் கை ஓங்கிய நொடியே கோசலையின் கண்கள் கலங்கிவிட்டது தன் கணவரா தன்னை அடிக்க கை ஓங்கியது என்று. ஏனெனில் திருமணமான இத்தனை நாட்களில் ரத்தத்தின் திருமணம் அன்று மட்டும்...

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 9

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 8

விழிதனில் எனை ஆட்கொடைவளே 7

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 6

ரத்தனின் வீட்டின் முன்பு வாசலில் நின்றிருந்த பெண்ணை கண்ட வேலை செய்யும் ஆள் ஒருவன் அவளிடம் என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருக்க அவளோ ரத்தனை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இங்க பாருமா அனுமதி இல்லாமல் இங்கு யாரும் வரக்கூடாது.... அதுவும் நீ சின்னய்யாவை பாக்கணும்னு சொல்ற எதுக்காக அவரை பாக்கணும்னு கேட்டாலும் என்கிட்ட சொல்ல மாட்டேங்குற ....அப்புறம் எப்படி நான்  அவர இங்க வர சொல்ல முடியும் ....என்று அந்த வேலையால் அவளிடம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது சத்தம் கேட்டு வெளியே வந்தார் ரத்தனின் தந்தை கணேஷ். மணி யார் அந்த பொண்ணு எதுக்காக நம்ம வீட்டுக்கு வந்திருக்கு.... அந்த பொண்ண எதுக்கு வெளில நிக்க வச்சு பேசிகிட்டு இருக்க நீ... என்று அவர் அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்துவாறே கேட்க வேகமாக அவர் அருகே சென்று பணிவாக குனிந்து நின்ற மணி என்னும் வேலையால் அய்யா இந்த பொண்ணு நம்ம சின்னையாவ பாக்கணும்னு வந்திருக்கு... எதுக்கு பாக்கணும்னு கேட்டாலும் காரணம் சொல்ல மாட்டேங்குது அதுதான் என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருந்தேன்... என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண்ணை திரு...

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 5

ஆபீஸ் கேன்டினில் அமர்ந்து கிங் காபியை உரிந்து ரசித்து ருசித்து  குடித்துக் கொண்டிருக்க அவள் எதிரே அமர்ந்து கொலை வெறியுடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தான் வூ. அவன் கோபத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் மொபைலை பார்த்து கொண்டே கிங் காபியை குடித்துக் கொண்டிருக்க  நான் உன்ன தான் பார்க்கிறேன் என்று உனக்கு தெரியும்ல அப்புறம் எதுக்கு கொஞ்சம் கூட என்னை கண்டுக்காத மாதிரி இப்படி ஹேக்ட் பண்ணிட்டு இருக்க முதல்ல என்ன பாரு.... என்றான் வூ சற்று கோபமாக . அவனின் கோபமான குரலில் கூலாக அவனை நிமிர்ந்து பார்த்தவன் என்னடா உனக்கு பிரச்சனை..... எதுக்கு சும்மா நொய்நொய்ங்கிற ..... கொஞ்ச நேரம் கூட என்ன மைண்ட் ரிலாக்ஸ் ஆகிக்கவிட மாட்டியா ....என்று கிங் சற்று எரிச்சலுடன் நிலவு சாருக்கு ரேலெசேஷன் வேனுமா ....அங்க ஒரு பொண்ண அத்தனை பேருக்கும் முன்னாடி அசிங்கப்படுத்திட்டு உன்னால எப்படி அசால்டா இங்க பேச முடியுது..... என்று வூ கோபத்துடன் வினவ நான் யார அசிங்கப்படுத்தினேன்.... என்றான் அலட்சியமான குரலில் கிங் அவன் கூறியதை கேட்டு வெகுண்டு எழுந்தவன் இன்னைக்கு தான் அந்த பொண்ணு அக்னிமித்ரா நம்ம ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இருக்கா.......

விழிதனில் எனை ஆட்கொண்டவளே 4

விழிதனில் எனை ஆட்கொண்டவளே பாகம் 3

விழிதனில் எனை ஆட்கொண்டவளே பாகம் 2

விழிதனில் எனை ஆட்கொண்டவளே பாகம் 1

தென் கொரியா தலைநகர் சியோல், இரவு 12மணி, டேய் கிங்... என்ன டா இதெல்லாம்... ஏன்டா இப்டி பண்ற...  பைத்தியம் புடிச்சிருக்கா உனக்கு... லூசு மாதிரி பன்னிட்டு இருக்க.... இவ்ளோ குடிக்காத டா.... உனக்கு ரொம்ப அதிகம் ஆகிடுச்சு.... இதுக்கு மேல நீ ஒரு பெக் குடிச்சா கூட அது உனக்கு நல்லதுக்கு இல்ல.... டேய் வேணாம் டா என்று தன் நண்பனிடம் கத்திக் கொண்டிருந்தான் பியாங் வூ.. (அவங்க பேசிக்கிறது கொரியா மொழி டியர்ஸ்... அதை நம்ம தமிழ்ல தான் பாக்க போறோம்... தேவையான இடங்களில் மட்டும் கொரியா மொழி பயன்படுத்தபடும் பா) வூ என்ன கண்ட்ரோல் பண்ணனும்னு நினைக்காத... இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இந்த உலகத்திலேயே இன்னைக்கு யாரு ரொம்ப சந்தோஷமான ஆளுன்னு கேட்டா அது நான்தான்.... என்னோட சந்தோஷத்தை நான் கொண்டாடிட்டு இருக்கேன்.... உனக்கு இதுல என்ன பிரச்சனை... என்று தன் நண்பனிடம் கத்திக் கொண்டே வாயில் ஒரு பெக்கை ஊற்றிய அந்த ஆறு அடிக்கும் உயரமான ஆணவன் அங்கு மீதி இருந்த மொத்த பாட்டில் பியரையும் எடுத்து வாயில் சரிக்க துவங்கினான் அவனின் செயலில் அதிர்ந்து போன வூ, டேய் போதும்டா வேண்டான்னு சொல்றேன்.. மேல மேல குடிக்கிற...