Posts

Showing posts from May, 2025

காவலனோ காதலனோ 54

காபி கப்புகள் அடங்கிய ட்ரேவை எடுத்துக்கொண்டு பெண்கள் மூவரும் ஒருங்கிக் கொண்டிருந்த அறையின் முன்பு சென்று நின்ற சைத்தாலி அரையின் கதவை தட்ட செல்லும் சமயம் தானாகவே கதவு திறந்து கொண்டது "கதவை கூட லாக் பண்ணாமையா தூங்குறாங்க" தனக்குள்ளே நினைத்துக் கொண்ட சைத்தாலி மெல்ல அறைக்குள் நுழைய அங்கு ஒருவர் மேல் மற்றொருவர் கால் கைகளை போட்டுக்கொண்டு வாயைப் பிளந்து பப்பரப்பாவென்று உறங்கிக் கொண்டிருந்தனர் பெண்கள் மூவரும்.  அவர்களின் துங்கும் நிலையை கண்ட சைத்தாலிக்கு சிரிப்பே வந்து விட்டது  அந்த அளவிற்கு மூவரும் மூன்று பொசிஷனில் உறங்கிக் கொண்டிருந்தனர். "ஷப்பா பொண்ணுங்க மாதிரி இப்படி தூங்குகிறாங்க. இவங்களை எழுப்புறது  ரொம்ப கஷ்டமான விஷயம் போலவே" என்ற தனக்குள்ளே நினைத்துக் கொண்டு சைத்தாலி தட்டை டேபிள் மீது வைத்து விட்டு கட்டிகளின் ஓரம் உறங்கிக் கொண்டிருந்த ஆர்த்தியை சென்று மெல்ல எழுப்ப அவளோ ம்மா இன்னும் அஞ்சு நிமிஷம் அப்புறம் எழுதுகிறேன்" என்று முனங்கியவாறே மீண்டும் தூங்க "அடியே எழுந்துருடி" என்று அவளை போட்டு உலுக்கினாள் சைத்தாலி அவளின் குரலை கேட்டு அடித்து பிடித்து எழுந்த...

காவலனோ காதலனோ 53

விருஷ்டி அழுது முடிக்கும் வரை அமைதியாக இறுக்கிய முகத்துடன் அவளை தன்னோடு  தழுவிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த வர்மன் அவள் அழகை குறைந்து சிறிது கேவல் வெளிப்படும் போது அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் கன்னத்தில் வைத்த கண்ணீர் தடங்களை அழுத்துமாய் துடைத்து விட்டான் மகனின் செயலில் அவள் அவனை கோபமாக விழிகளை உருட்டி உதடு பிதுக்கி  குழந்தை போல் முறைக்க அதனின் செயலில் ஒரு சிறு புன்னகை அவன் இதழின் ஓரம் உதிர்ந்தது அதில் மேலும் முறைத்தவள் அவன் நெஞ்சில் வேகமாய் அடிக்க அவள் கரத்தை தடுத்து பிடித்து தன் முகத்தை பார்க்குமாறு அவளை அமர வைத்தவன் "இங்க பாரு மீரா நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கு நல்லாவே தெரியும். அத  இப்பவாவது நீ உணர்ந்தியா இல்லையா?" என்று அவன் கோபமாய் கேட்க அதற்கு அவனை மேலும் முறைத்தவள் "நீங்க பண்ணது மட்டும் சரியா" என்றாள் கோபமான குரலில் . அவள் கூறியதை கேட்டு புரியாமல் அவளை பார்த்தவன் "நான் என்னடி பண்ண? எதுக்கு தேவையில்லாம இப்ப இந்த கேள்வி என்கிட்ட கேட்கிற?" என்றான் வர்மன்  அவன் கூறியதை கேட்டவள் "ஆத்ரேயனை உங்களுக்கு முன்னாடியே தெரியும் என்பதை நீங்...

காவலனோ காதலனோ 52

அவள் தயக்கத்துடன் அவன் முன்பு கைகளை பிசைந்து  சென்று கொண்டு வந்தேன் இருக்க அவளின் செயலில் நிமிர்ந்து அவளை பார்த்தவன் என்னவென்று புருவம் உயர்த்தினான். அதற்கு சைத்தாலி தயக்கமாக "டிரஸ் என்கிட்டே எதுவும் மாத்திக்கிறதுக்கு இல்லை" என்று மெல்லிய குரலில் கூற அவள் கூறியதை கேட்டு சிறு புன்னகை ஒன்றை வெளியிட்ட ஆத்ரேயன் அவளை அழைத்துக் கொண்டு தன் வாட்ரோபின் அருகே சென்றான். அவனின் செயலில் அவள் விழி சசிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க   வாட்ரோப்ப்பை  திறந்து அவள் புறம் திரும்பி அதை பார்க்குமாறு கண்களால் சைகை செய்தான் ஆணவன்  அவனின் செயலில் அவள் திரும்பி அதை பார்க்க அதிலிருந்து உடைகளை கண்டு அவள் கண்கள் விரிந்தது. அதில் அவள் உபயோகிக்கும் அனைத்து விதமான உடைகளும் அடுக்கப்பட்டிருந்தது அதை கண்டு அவள் வாயை பிளந்து விட "இதுல உனக்கு நைட் டிரஸ் கூட இருக்கு எது வேணுமோ போட்டுக்கோ" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து பால்கனிக்கு சென்று விட்டான். அவளும் செல்லும் அவனை விழி இமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தவள்  பின்பு ஒரு பெரும் மூச்சை ஒன்றை வெளியிட்டு விட்டு ஒரு இரவு உடையை ...

காவலனோ காதலனோ 51

"தலை நிநிர்ந்து உட்காரு ஆது என் பிள்ளையை எப்பவும் தல குனிஞ்சு உட்காரவே  கூடாது" என்று ராவணன் கூர அவன் கூறியதை கேட்டு அவனை நிமிர்ந்து அமர்ந்து கம்பீரமாய் ஒரு பார்வை பார்த்தான் ஆத்ரேயன். அதில் இதழ் ஒரு சிறு புன்னகை உதிர்த்த ராவணன் "சொல்லு என்ன நடந்தது?" என்று  அவன் கண்களை ஆழ ஊடுருவியவாறு அவன் கேள்வியே அவனை பார்க்க முடியாமல் தடுமாறியவன் வேறு புறம் தன் பார்வையை திருப்ப "என்ன பாரு ஆது என் முகத்தை பார்த்து நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு  இவ்வளவு நாள் நான் அமைதியா இருந்தேன். நீ திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லும் போது கூட நீ பண்றது சரியா இருக்கும்னு நினைச்சு தான் நீ எடுத்த முடிவுக்கு நான் உனக்கு ஆதரவு கொடுத்தேன் ஆனா இப்போ என்ன நடந்தது என்று எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் நீயே சொல்றியா இல்ல நானே எல்லாத்தையும் தெரிஞ்சிக்கவா?" என்று ராவணன் அழுத்தமான குரலில் வினவ அவனை ஒரு பெருமூச்சுடன் ஏறிட்ட ஆத்திரேயன் சிறுவயதில் இருந்து சைத்தாலியை தான் காதலித்தது வர்மன், தான் வாழ்வில் முன்னேறிய பின்பு அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியது அதன் பின...

காவலனோ காதலனோ 50

தாலி கட்டிய வைபவம் முடிந்த பின்பு ஐயர் பெரியோர்களின் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுமாறு மணமக்களிடம் கூற அதை ஏற்று முதலில் ஆத்ரேயன் தன்னவளின் கரங்களை இறுக்க பிடித்தவ்வாறு அவளை அழைத்துக்கொண்டு சென்றது தன் பெற்றோரின் அருகே தான். அந்த  ஒரு நிகழ்வு அவனின் மீது மிகப்பெரிய கோபத்தை மேலும் அதிகமாகியது முதலில் அவன் தாய் தந்தைக்கு தான் அவன் முன்னுரிமை கொடுக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு. இது ஒரு சாதாரணமாக விஷயமாக இருந்தாலும் ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருந்த பெண்ணவளுக்கு இந்த சிறிய செயல் கூட மேலும் கோபத்தை தான் அதிகப்படுத்தியது இதை ஆத்ரயன் அறிந்திருக்மால் இல்லை. நேராக தன் பெற்றோர்களிடம் அவளுடன் சென்றவன் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க இருவரும் மனமாற அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்தனர் "இரண்டு பேரும் நூறு வருஷம் சந்தோஷமா வாழனும் இனி உங்க வாழ்க்கையில் நீங்க சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும்" என்று ராவணன் மற்றும் மிருஷிகா இருவரும் சேர்ந்து அவர்களை வாழ்த்த மெல்ல எழுந்த ஆத்ரேயன் தன் தாயின் முகத்தைப் பார்த்தான் அவளோ அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்தவுடன் வேறு புற முக...

காவலனோ காதலனோ 49

நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த அந்த மிகப்பெரிய மண்டபமே அன்று விழா கோலம் பூண்டு இருந்தது வர்மன் மற்றும் ராவணனுக்கு தெரிந்த அனைத்து பிசினஸ் மேன்களும் ராவண ஆத்ரேயன் மற்றும் தஷையா சைத்தாலியின் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர் இரு குடும்பமும் பரப்பரமாக இயங்கிக் கொண்டிருந்தது அதர்வா ஒரு புறம் சிரத்தையாக தன் மனம் கவர்ந்தவளை சீண்டும் வேலையில் கவனமாக இருந்தான் தாம்புல தட்டை தூக்கிக்கொண்டு மணமேடை நோக்கி சென்று கொண்டிருந்தவளை இடையிலே வழிமதித்தவன் அவளை அப்படியே கடத்திக் கொண்டு வந்து ஒரு அறையினுள் ந சிறை செய்து விட்டான் ஆணவன் அவனின் செயலில் அதிர்ந்து போனவள் "என்ன பண்றீங்க?" என்றாள் யாராவது தங்களை பார்த்து விட்டார்களோ என்ற பயத்தில். ஆனால் அதை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவன் "என்ன பண்றேன்னு தெரியலையா உனக்கு?" என்றான் அவளை சுவரோடு சிறை செய்தவாறு ஒற்றை கண்ணடித்து. அவனின் செயலில் உள்ளுக்குள் அவனை ரசித்தாலும் வெளியே விரைப்பாக முகத்தை வைத்தவள் "இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்க முதல்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண...

காவலனோ காதலனோ 48

மிருஷிகா தன் கையில் கொண்டு வந்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு மேடையில் இருந்த சைத்துவை நோக்கி நகர அவள் பின்னே சென்றாள் விருஷ்டி சைத்துவோ அவள் தன்னை அருகில் நெருங்கி வருவதைக் கூட உணராமல் தரையை வெறித்த வண்ணம் அமர்ந்திருக்க அவள் அருகே சென்றவுடன் அதில் அப்போதுதான் அவள் புறம் தன் பார்வையை திருப்பி அவள் "வாங்க ஆன்ட்டி" என்றாள் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் வெறுமையான குரலில்  ஆனால் முகத்தில் மட்டும் இதழ் விரிந்த நிலையில் இருந்தது. அப்படி  இல்லை என்றால் கல்யாண பெண் ஏன் இப்படி இருக்கிறாள் என்று கேட்டு தன் தாய் தந்தையை அனைவரும் நச்சரிக்க  துவங்கி விடுவார்களே என்ற எண்ணம் அவளுக்குள்.  மிருஷிகாவோ அவளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவள் "என்னமா சைத்து உன் முகமே ஒரு மாதிரி இருக்கு என்ன ஆச்சு உடம்பு ஏதோ சரி இல்லையா?" என்று அவள் தலை கழுத்து என தொட்டுப் பார்த்த வண்ணம் கேட்க "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் மீண்டும் இயந்திரத்தனமான குரலில்.  "ஏன் இப்படி பேசுற உன் முகமே ஒரு மாதிரி இருக்கு என்னனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற என்கிட்...

காவலனோ காதலனோ 47

"என் பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிறியா ஆது" என்று விருஷ்டி ஆத்ரேயனை பார்த்து தீர்க்கமான குரலில் வினவ அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த வழித்தான் ஆணவன் அவளிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியில் வார்த்தை வராமல் "மிஸ்" என்று அவன் இழுக்க "விருப்பம் இருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லு ஆது. நீ இன்னும் அவ மேல அதே காதலோடு தான் இருக்கேனா அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு இல்லன்னா விட்டுடு நான் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கிற ஒரு நல்ல பையனா பார்த்தா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"என்று அவள் கூற அதில் கண்கள் சிவந்தது கோபத்தில் அவனுக்கு. "என்ன தவிர வேற யாராலயும் அவளை பத்திரமாவோ அன்பாவோ பாத்துக்க முடியாது என் காதலை அவளுக்கு நான் கொட்டி கொடுக்கிற அளவுக்கு வேற யாராலும் அவளை காதலிக்கவும் முடியாது" என்றான் தீர்க்கமான குரலில் ஆத்ரேயன். அவன் கூறியதை கேட்டவளுக்கு இதழ் ஒர ஒரு சிறு புன்னகை ஒன்று உதிர்ந்தது "அப்போ அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு எதுக்கு தயங்குற" என்று அவள் கூற "இல்ல மிஸ் உங்க ஹஸ்பண்ட்" என்று இழுத்...

காவலனோ காதலனோ 46

கடல் நீரில் அலைகள் ஆத்ரேயன் காலை தொட்டு சென்ற போதிலும் அவனோ அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் வானத்தை வெறித்து கொண்டு நின்றிருந்தான் அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று அவன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறிய பொழுது எவ்வித ஆட்சேபனையும் இன்றி உடனே ஒப்புக்கொண்டனர் அவர்கள். அவர்களுக்கு அவனின் வாழ்க்கை துணையை அவனே தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்து இருந்தனர் அவர்கள். அதனால் பெண் யார் என்று மட்டும் கூறு தாங்களே அவர்கள் வீட்டிற்கு சென்று பெண் கேட்பதாக கூறினார்கள்ம் ஆனால் அவனோ இப்போது அதைப்பற்றி பேச வேண்டாம் நேரம் வரும்போது நானே அதை பற்றி கூறுகிறேன் என்று அவர்களை அடக்கி வைத்திருந்தான் அவன் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு நின்ற இருந்த அந்நேரம் அவன் பின்னே கேட்டது வர்மனின் குரல். "என்ன மருமகனே இங்க வந்து நின்னுகிட்டு இருக்கீங்க என் பொண்ணு  மனச அங்க கஷ்டப்பட்டு ரணமாகுற அளவுக்கு சிறப்பான வேலைகள் எல்லாம் பார்த்துட்டு இங்க நீங்க நிம்மதியா நின்னுட்டு இருக்கீங்க போலவே?"என்ற வர்மனின் குரலில் நக்கல் இருந்ததோ இல்லையோ அளவுக்கு மீறிய கோபம் மட்டும் நன்றாக இருந்தது  அதை உணர்ந்து கொண்...

காவலனோ காதலனோ 45

"பெரியம்மா நான் டியூட்டிக்கு கிளம்புவோம் முன்னாடியே கொடுக்காமல் லீவு போடக்கூடாது பெரியம்மா நான் இன்னைக்கு டூயுட்டிக்கு போயிட்டு வந்துடறேன் அப்புறம் கூட லீவ் எடுத்துகிறது பத்தி யோசிக்கிறேன்" என்று ஆத்ரேயன் கூறிக் கொண்டிருக்கும் போது "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீ அப்படி எல்லாம் ஒன்னும் இன்னைக்கு டியூட்டிக்கு போகணும்னு அவசியமே கிடையாது ரொம்ப நாள் கழிச்சு நம்ம எல்லாரும் மீட் பண்ணி இருக்கோம் ஏன்டா இப்படி பண்ற ஒழுங்கா இங்கேயே இரு" என்று கூறிக் கொண்டே சமையல் அறைக்குள் சமைத்துக் கொண்டிருந்தாள் ஆர்ஷிகா சைத்ரனும் ஆத்ரேயனை வெளியே செல்லாதவாறு அவனை தடுத்து பிடித்து அவன் அருகே அமர்ந்திருந்தவன் "அதான் என் பொண்டாட்டி சொல்றாளே அதைக் கேட்டு ஒழுங்கா வாய மூடிட்டு ஒக்காந்து இரு அதுதான் உனக்கு நல்லது இல்ல பெல்ட் எடுத்து வெலாசிட்டுவேன்" என்று விழிகளை உருட்டி பொய்யான கோபத்துடன் அவன் கூறியதை கேட்டு "எங்க அண்ணாவை அடிச்சு பாருங்க" என்று துணையாக வந்து நின்றனர் தன் அண்ணனுக்காக யுக்தா மற்றும் தீரா ஆர்த்தியோ நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக ஓரமாய் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்...

காவலனோ காதலனோ 44

"இப்ப எதுக்கு தேவை இல்லாம அவங்க ரெண்டு பேர் மேலையும் இப்படி கோபப்படுற"  என்று கம்பீரமான குரலில் கூறியவாறு வீட்டிற்குள் நுழைந்தான் ராவணன்.  அவனைக் கண்ட ஆத்ரேயன்  சடார் என்று வேறு புறம் திரும்பி நின்று கொண்டான் அவனின் செயலை ஆழமாய் பார்த்தவரே கம்பீரமாக தன் காலடிகளை ஊன்றி ஹாலுக்கு சென்ற ராவணன் தன் மனைவியின் அருகே தானும் கால் மேல் கால் போட்டு நிமிர்ந்த அமர ஓர கண்ணால் தன் தாய் தந்தை இருவரையும் பார்த்து ஆத்ரேயனுக்கு உடல் சிலிர்த்து போனது. வெகு நாட்களுக்குப் பிறகு அவர்களின் முகத்தை பார்க்கிறான் அதனால் ஏற்பட்ட சிலிர்ப்பு அது.  உடனே தன் மனம் செல்லும் பாதையை உணர்ந்து திடுக்கிட்டு போனவன் தன் மனநிலை வேறு புறம் திருப்பிக் கொண்டு கோபத்தை குரலில் வர வைத்தவன் "இப்ப எதுக்கு எல்லாரும் இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க? உங்க யாருடைய சங்கார்த்தமும் வேணாம்னு தான நான் விலகி இருக்கேன். இவ்வளவு நாள் அவங்க கண்ணுக்கு தெரியல இப்ப மட்டும் எதுக்கு தேவையில்லாம இங்க வந்து இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கீங்க. முதல்ல எல்லாரும்  வீட்டை விட்டு வெளியே போக நான் டியூட்டிக்கு கிளம்பனும் நீங்க எல்...