Posts

Showing posts from April, 2023

எஎனக்கெனவே நீ பிறந்தாய் 19

ராகவன் தேவான்ஷியின் கடந்த காலத்தை பற்றி கூறி முடிக்க அங்கு பலத்த அமைதி நிலவியது.  ராகவன் நேராக மாறனிடம் மாப்பிள்ள என் பொண்ணு வேணும்னு இதை பண்ணிருக்க மாட்டா. அவளுக்கு நதியா மேல அளவுகடந்த பாசம் இருந்துச்சு.  நதியாக்கு ஏதாவது ஒன்னும் இவளால தங்கிக முடியாது. திடீர்ன்னு அவ இறந்து போனதை இவளாள ஏத்துக்க முடில்ல. நதியாவோட நிலைமைக்கு காரமானவங்காள பழி வங்கணும்னு நினைச்சி இப்டி பண்ணிட்டா. அவ பன்ன தப்புக்கு நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகுறேன். அவள மனிச்சிடுங்க மாப்பிள்ளை என்று ராகவன் கையெழுத்து கும்பிட்டு அழுக மாறன் சிலை போல் நின்றிருந்தான். அவன் முகத்தில் ஒரு உணர்ச்சி கூட வெளிப்படவில்லை. ஆராத்யா நேராக தேவான்ஷியிடம் சென்றவல் அண்ணி நா என்ன ஏதுன்னு  தெரியாம உங்க மரியாதை குறைவா பேசிட்டேன். நீங்க இவ்ளோ பெரிய தியாகம் பண்ணிறுப்பீங்கன்னு தெரியாம ஏதேதோ பேசிட்டேன் சாரி அண்ணி என்று அவளை அணைத்து கொண்டு அழுக அவ்வளவு நேரம் அழுகையை அடக்கி கொண்டிருந்தவள்  பதிலுக்கு அவளை கட்டி கொண்டு கதறி அழுதாள். அழுது ஓய்ந்தவள் ஆரத்யாவை தன்னிடம் இருந்து விலக்கி தன் கண்ணீரை துடைத்து கொண்டு நேராக மாறனிடம் சென்றா...

எனக்கெனவே 18

அவளுக்கு முதல் கல்யாணம் நடக்கல என்று ராகவன் கூற ஆர்த்தியா அதிர்ச்சியுடன் அவரை திரும்பி பார்த்தாள். ஆமாம்மா தேவான்ஷிக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்றவர் அதன் பிறகு நடந்தவற்றை கூற ஆரம்பித்தார். ********     **********     **** நதியா சென்றவுடன்  வீட்டிற்க்கு வந்த தேவான்ஷிக்கு எதோ தவறாக நடக்கிறது என்று தோன்ற கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.  காலையில் எழுந்த நதியாவிற்கு உடல் ரணமாய் வலித்தது. அந்த அளவிற்கு இரவு முழுவது அந்த ஐந்து மிருங்களும் அவளை வேட்டையாடி இருந்தது. அங்கு அங்கு உடலில் காயங்கள் இருக்க தன் நிலையை  நினைத்து அழுது தீர்த்தாள். எப்படியாவது இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும் என்று ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடினாள். அப்போது  அந்த அறையில் ஒரு லேண்ட்லைன் இருப்பதை பார்த்தவள் வேகமா அதில் தேவான்ஷிக்கு அழைத்தாள். இரவு முழுவதும் தூங்காத வன்ஷி விடியலில் உறக்கத்தை தழுவினாள். அப்பொழுது போன் வர அதை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவள் ஹெலோ என்று கூற ஸ்ரீ நா ஏமாந்து போய்ட்டேண்டி. என்னோட வாழ்கையே நாசமா போயிடுச்சு என்று நதியா க...

எனக்கெனவே நீ பிறந்தாய் 18

அவளுக்கு முதல் கல்யாணம் நடக்கல என்று ராகவன் கூற ஆர்த்தியா அதிர்ச்சியுடன் அவரை திரும்பி பார்த்தாள். ஆமாம்மா தேவான்ஷிக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்றவர் அதன் பிறகு நடந்தவற்றை கூற ஆரம்பித்தார். ********     **********     **** நதியா சென்றவுடன்  வீட்டிற்க்கு வந்த தேவான்ஷிக்கு எதோ தவறாக நடக்கிறது என்று தோன்ற கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.  காலையில் எழுந்த நதியாவிற்கு உடல் ரணமாய் வலித்தது. அந்த அளவிற்கு இரவு முழுவது அந்த ஐந்து மிருங்களும் அவளை வேட்டையாடி இருந்தது. அங்கு அங்கு உடலில் காயங்கள் இருக்க தன் நிலையை  நினைத்து அழுது தீர்த்தாள். எப்படியாவது இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும் என்று ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடினாள். அப்போது  அந்த அறையில் ஒரு லேண்ட்லைன் இருப்பதை பார்த்தவள் வேகமா அதில் தேவான்ஷிக்கு அழைத்தாள். இரவு முழுவதும் தூங்காத வன்ஷி விடியலில் உறக்கத்தை தழுவினாள். அப்பொழுது போன் வர அதை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவள் ஹெலோ என்று கூற ஸ்ரீ நா ஏமாந்து போய்ட்டேண்டி. என்னோட வாழ்கையே நாசமா போயிடுச்சு என்று நதியா க...

எனக்கெனவே நீ பிறந்தாய் 17

ஆரத்யாவை வீட்டில் விட வந்தான் யதர்வன். அவள் காரை விட்டு இறங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஓய் என்ன என்னையே பாத்துட்டு இருக்க. வீட்டுக்குள்ள போன்ற ஐடியா இல்லையா மேடம் என்றான் யதர்வ். ம்ஹும் என்று தலையாட்டியாவள் நா போ மாட்டேன். என்ன இப்போவே தாலி கட்டி உன் கூட கூட்டிட்டு போய்டு என்று அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் ஆராத்யா. அடியேய் அதுக்குள்ள என்னடி அவசரம் உனக்கு. விட்டா இப்போவே ஃப்ர்ஸ்ட்  நைட் கொண்டாடலாம்னு சொல்லுவ போல. போடி அங்குட்டு. அவன் அவனுக்கு இங்க ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. இதுல இவ வேற என்று சலித்துகொண்டவனின் கன்னத்தை நறுக்கென்றுகடித்து வைத்தாள். ஆஆஆஆ என்று அலறியவன் ராட்சஸி ஏண்டி கடிச்ச. பைத்தியகாரி. வலிக்குதுடி என்று கன்னத்தை தேய்துகொண்டு பாவமாக சொன்னவனின் உதட்டை பிடித்து இழுதவள் ஹான் நீங்க எத்தனை பேர அடிச்சி துவச்சிருப்பீங்க. அவங்களுக்கும் இப்டி தான வலிச்சிருருக்கும். அப்போ நீங்க மட்டும் ஏன் கத்துறீங்க. உங்களுக்கு வந்தா ரத்தம். அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று உதட்டை பிடித்து ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள். அவளிடம் இருந்து தன் உதட...

எனக்கெனவே நீ பிறந்தால் 16

பார்க்கில் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றிருதாள் ஆரத்தியா. அவளுக்கு முதுகு காட்டியபடி போலீஸ் உடையில் நின்றிருந்தான் யதர்வன்.  என்னோட காதல் ஏன் உங்களுக்கு புரியமாட்டேங்குது. நா உங்கள உண்மையா காதலிக்குறேன். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க என்று ஆராத்யா யதிர்விடம்  கேட்க அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உங்கள தான் கேட்குறேன். அமைதியா இருந்தா என்ன அர்த்தம். என்னோட காதல் ஏன் உங்களுக்கு புடிக்கல? இந்த கேள்விக்கான பதில் இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும் என்றாள் ஆராத்யா. தோ பாரு. எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லை என்று அவன் கூற ஒரு நிமிஷம். காதல் மேல நம்பிக்கை இல்லையா? இல்ல என் மேல நம்பிக்கை இல்லையா? என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று அவனுக்கு தெரியவில்லை. ஏற்கனவே ஒருவள் காதல் என்று நம்பியதால் தான் தற்போது அவளுக்கு இந்த நிலைமை நேர்ந்தது. அப்படி இருக்கும் பொழுது என்னால் எப்படி காதலை நம்ப முடியும் என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தான் யதர்வ். ஆராத்யா: என்னோட கேள்விக்கு இன்னும் பதில் வரல. கைகளை கட்டிக்கொண்டு அவளை நேருக்கு நேராக பார்த்தவன், நீ என்ன கேள்வி கேட்ட, “காதல...

எனக்கெனவே நீ பிறந்தாய் 15

எனக்கெனவே நீ பிறந்தாய் 14

அண்ணி நா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்று ஏதோ கேட்க தயங்கும் ஆரத்யாவை கேள்வியுடன் நோக்கினாள் தேவான்ஷி.  என்ன ரித்யா. என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம். நா ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருக்கேன். நா உன்னோட அம்மா மாதிரின்னு. உன்னோட அம்மா கிட்ட ஏதாவது சொல்ல நீ இப்டி தான் தயங்குவீயா? என்ற வன்ஷியிடம் அப்டி இல்ல அண்ணி. இது வீட்ல இருக்குற பெரியவங்க உங்க கிட்ட சொல்ல வேண்டிய விஷயம். நா எப்டி சொல்றதுன்னு யோசிக்குறேன் என்று கூற பெரியவங்க சின்னவங்கன்ற  விஷயம் அவங்க அவங்க மனசை பொறுத்து இருக்கு. நீ என்ன விஷயம்னு சொல்லு என்றால் வன்ஷி. அது வந்து அண்ணி நாளைக்கு சுமங்கலி பூஜைன்னு ஒன்னு இருக்காம். அது கல்யாணமான பொண்ணுங்க பன்னா அவங்க ஹஸ்பெண்ட்டோட ஆயுள் நீடிக்குமாம். வதிக்கா தான் சொன்னா. உங்களுக்கும் அண்ணாக்கு இப்போ தான் கல்யாணம் ஆகிருக்கு. அதான் நீங்க அந்த பூஜையை பண்றீங்களா என்று தயங்கியவாரே கேட்டாள் ஆராத்யா. இதுல என்ன இருக்கு ரித்யா. என்னோட புருஷன் நல்லாருக்கனும்னு நா நினைக்குறேன். தாராளமா இந்த பூஜையை நா பண்றேன். ஆனா எனக்கு இந்த பூஜை பத்தி முழுசா தெரியாது. சோ நீ அப்ப...

எனக்கெனவே நீ பிறந்தாய் 13

டேய் ரித்தேஷ் என்ன ஆச்சுடா. ஏன் இப்டி இருக்க? விஷ்வாவ நினைச்சி இன்னும் எவ்ளோ நாள்  ஃபில் பன்னிட்டு இருக்க போற. அவனோட விதி அவளோ தான். அதுக்கு என்ன பண்ண முடியும் என்று ரித்தேஷிடம் கேட்டு கொண்டிருந்தான் மதன். இருவரும் ரித்தேஷின் கெஸ்ட் ஹவுஸில் இருந்தனர். கார்ட்ஸ் யாரும் தேவை இல்லை என்று ரித்தேஷ் கூறியிருந்ததால் யாரும் அங்கு இல்லை. டேய். உன்னால எப்படிடா இப்டி பேச முடியுது. அவன் நம்மளோட ஃப்ரண்டு டா. இவ்ளோ ஈஸியா மறக்க சொல்ற. நம்ம கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்தவண்டா விஷ்வா. அவனை யாரோ கொலை பன்னிருகாங்க. நீங்க எல்லாரும் எனக்கு என்னனு இருக்கீங்க. எப்படிடா இருக்க முடியுது. அந்த தீரா பொண்ணுங்க கூட ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான். நீயும் விஷ்ணுவும் ஜாலியா இருக்கீங்க. ஆனா என்னால அப்டி இருக்க முடியல. என்னோட நண்பனை கொன்னவன நா துடிக்க துடிக்க கொல்லுவேன்டா என்று ரித்தேஷ் பேசி கொண்டிருக்கும் போதே  அவ்ளோ ஈஸியா என்ன கொன்னுடுவியா நீ என்று கேட்டவாறு உள்ளே தன் காரட்ஸுடன் நுழைந்தாள் தேவான்ஷி. அவளை பார்த்து இருவரும் திகைத்து நிற்க அங்குள்ள சோபாவில் கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்து அவ்ளோ ஈஸி...

எனக்கெனவே நீ பிறந்தாய் 12

என்ன ஏன் ஏமாத்துன? என்று மாறன் வினவ தேவான்ஷிக்கு அதிர்ச்சியில் நெஞ்சம் படபடத்தது. ஒரு வேளை இவனுக்கு நம்மள பத்தி தெரிஞ்சிருச்சோ? இப்போ என்ன பண்றது என்று மனதிற்குள் நினைத்திக்கொண்டிருந்தால் வன்ஷி. அவன் வேகமாக அவளை சுவற்றில் தள்ளி கைகளால் அணைகட்டினான். கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல என்று குரலை உயர்த்த அவள் பயத்தில் எச்சில் கூட்டினாள். மா...மாறன். நீங்... நீங்க என்ன சொல்லறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நா எதுக்கு உங்கள ஏமாத்தனும் என்று அவள் வினவ என்கிட்ட உன் நடிப்பை காட்டாத.  உன் நடிப்பை நம்பி ஏமாந்து போறவன் நான் கிடையாது என்று அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க அவளுக்கு என்ன கூறுவதென்ற தெரியவில்லை. இல்லைங்க நா....அது வந்து... அவள் எதேதேதோ உளற அவள் கன்னங்களை தன் இருகைகளால் பற்றியவன் எனக்கு திருப்பி கொடு என்றான்.  வன்ஷி: என்....என்ன திரு....திருப்பி கொடுக்கணும் . மாறன்: நா மார்னிங் கொடுத்ததை திருப்பி கொடு. வன்ஷி:  மார்னிங் என்ன கொடுத்தீங்க. நா மார்னிங் கொடுத்த கிஸ்ஸுக்கு ரிப்ளை கிஸ் கொடு. என்று அவள் கூற அவளுக்கு பயம் விலகி அவனை முறைத்து பார்த்தாள். இதை தான் சொன்னீங்களா? நா...