Posts

Showing posts from April, 2025

காவலனோ காதலனோ 10

மிஸ்டர் ராவணன் நான் ரணதீர் வர்மன் பேசுறேன் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் நீங்க எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்றீங்களா உங்களை நான் மீட் பண்ணனும்... என்று வர்மன் தன் கணீர் குரலில் கேட்க ராவணன் சிறிது நேரம் யோசித்தவன் உங்களுக்கு எந்த இடம் கன்வினியன்ட்டா இருக்கும்ன்னு சொல்லுங்க அங்க ரெண்டு பேருமே மீட் பண்ணலாம் ....என்றான் ஆளுமை குரலில் ராவணன். அவனின் ஆளுமையை வைத்தே வர்மனுக்கு ஆத்திரேயனின் குணம் எப்படி இருக்கும் என்று நன்றாக புரிந்து விட இதழ் ஓரம் அதிசயமாக ஒரு சிரிப்பை வெளியிட்டவன் இன்னும் 10 மினிட்ஸ்ல பிலேஸை பிக்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்.... என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் வர்மன் ராவணன் காதில் இருந்து மொபைலை எடுத்தவுடன் யாருடா அது... என்று கேட்டான் சைத்ரன்.  நீ சொன்னியே அந்த பெரிய ஆளு ரணதீர் வர்மன் அவர்தான் கால் பண்ணி இருந்தாரு.... என்று சாதாரணமாக ராவணன் கூறிவிட்டு காபியை மீண்டும் மீண்டும் அருந்த துவங்க அவன் கூறியதை கேட்டு விழி விரித்து அவனைப் பார்த்தான் சைத்ரன்..என்னடா இவ்ளோ சாதாரணமா சொல்ற அவருக்கு என்ன பிரச்சனை போயிட்டு இருக்குனு உனக்கு தெரியும் தானே... இந்த மா...

காவலனோ காதலனோ 9

அதர்வன் தான் புதிதாக வாங்க போகும் அந்த மிகப்பெரிய பிரமாண்டமாலின் உள்கட்டமைப்புகளை சரி பார்ப்பதற்காக அங்கே சென்று கொண்டிருந்தான் தன் காரில். காரில் அமர்ந்து கொண்டிருந்தவனுக்கு தன் தந்தை பேசியவையே காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.  உன்னால் சைத்தாலியை  அழைத்து வர முடியாது.... என்று வர்மன் கூற அதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர் அதர்வா ஒருவனை தவிர்த்து.  அவன் ஏன் என்னும் தோரணையில் ஒற்றை புருவம் உயர்த்தி தன் தந்தையை பார்த்து கொண்டிருக்க நீ நினைக்குற மாதிரி அவன் சாதரமானவன் கிடையாது. அவனை யாரலையும் எதுவும் பன்ன முடியாது. ஏன் அதுல நானும் கூட அடங்குவேன். அதுக்காக அவனை விடுற அளவுக்கு நான் ஒன்னும் அவ்ளோ குறைஞ்சி போகல... ஆனாலும் அவனை யாரலையும் எதுவும் பன்ன முடியாதுன்னு என்னால நூறு சதவீதம் சொல்ல முடியும்... என்று  அவன் கூறி கொண்டிருக்கும் போதே அப்போ அவனை நீங்க விட்டு வச்சிருக்கீங்க... அப்டிதான பெரியப்பா என்றான் அகஸ்தியா. அவனை வர்மன் மெச்சுதலாய் பார்க்க எனக்கு புரியுது பெரியப்பா... நீங்க இப்டி இருக்க ஒரு மிகப்பெரிய காரணம் இருக்குன்னு தெரியுது... அதே மாதிரி அக்காவோட பாதுகாப்பு ...

காவலனோ காதலனோ 8

வர்மன், அதர்வா விக்ராந்த் அகஸ்தியா மூவரின் புறமும் திரும்பி பார்க்க அவர்கள் மூவரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர் அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் மேலே செல்ல அவன் பின்னே மூவரும் அவனின் பார்வைக்கான பொருள் உணர்ந்து படி ஏறினர். விருஷ்டி இன்னும் உணவு கூட உண்ணாமல் அழுது கொண்டே இருப்பதால் துர்கா அவளுக்கு உணவை ஊட்ட எனக்கு வேண்டாம் துர்கா என் பொண்ண கண்ணுல பாக்குற வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்காது என் உயிரே என்னை விட்டு போன மாதிரி இருக்கு எனக்கு... அவளை எவ்வளவு கஷ்டப்பட்டு தவம் இருந்து பெற்று எடுத்தேன் தெரியுமா... அவ என் கையில வரும்போது என் வாழ்க்கையே வெறுத்து போன நிலையில இருந்தேன் ஆனால் அவளை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த உலகத்துல வாழனுங்கற எண்ணமே வந்தது அப்படிப்பட்ட என் குழந்தையை தொலைச்சிட்டு இன்னைக்கு நான் தவிச்சுகிட்டு நிக்கிறேன் ....எனக்கு இந்த சாப்பாடு ஒன்னு தான் இப்ப கேட்டு .... எனக்கு எதுவும் வேண்டாம் என்ன இப்படியே விட்டுருங்க .... என்று கௌரியின் மடியில் படுத்து அழுது கொண்டே விருஷ்டி கூற அவள் கூறிய வார்த்தைகளில் பெண்களுக்கு மனம் கனத்து போனது  அக்கா சைதுவை நீங்க எந...

காவலனோ காதலனோ 7

தன் முன் நின்று இருந்தவனை கண்டு பயத்தில் நடுங்கியபடி சைத்தாலி பார்க்க அவளைத்தான் அழுத்தமாய் பார்த்தவாறு அவள் நின்று இருந்தான் ஆத்ரேயன் .முகத்தை இன்னும் மாஸ்க்கால் மறைத்திருந்தவனை அடையாளம் காண முடியாமல் தடுமாறியவள் நடுக்கம் கொண்ட இதழ்களால் அவனை நோக்கி கேள்விக்கனையை தொடுத்தாள் யார் நீ .... என்று  அவளின் கேள்வியில் மாஸ்கிற்க்குள் மறைந்திருந்த அவனின் இதழ் ஒரு  பக்கமாக வளைந்தது என்னை யாருன்னு தெரியலையா உனக்கு.... என்ற அவனின் உறுமல் குரலில் அவள் தலை நாலா புறமும் இல்லை என்று ஆட குட் தெரியாம இருக்கிறதே உனக்கு நல்லது தான்.... என்ன பத்தி தெரிஞ்சுக்கணும் நினைக்காத நேரம் வரும்போது உனக்கு எல்லாமே புரிய வரும் அது வரைக்கும் நீ என் கஸ்டடில தான் இருக்கணும்..... இங்க இருந்து தப்பிச்சு போகணும்னு நினைக்காத அது உன்னால முடியாது.... ஏன்னா இது என் இடம் என்ன மீறி உன்னால இங்கிருந்து போகவே முடியாது.... புரியுதா..... என்று அவனின் கர்ஜனை குரலில் கேட்க அவன் கூறியதை பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் கூறிய இறுதி வரிகளில் வெகுண்டு எழுந்து விட்டாள் வர்மனின் புதல்வி என்பதை நிரூபிக்கும் வகையில்  யாருடா...

காவலனோ! காதலனோ! 6

ராவணனின் வீட்டில் தன் அறையில் இருந்த பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்தவாறு நின்று இருந்தாள் ரக்க்ஷினி ஒரே நாளில் தன் வாழ்வில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று நினைக்கும் போதே அவளுக்கு மனம் கோபக்கலனாய் கொதித்தது. தன் தோழியின் நிலைக்கு காரணமானவனை முழுதாக தண்டிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை எண்ணி மனதுக்குள் எரியும் கோபத்தியை அணைக்க தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் பெண்ணவள் ரக்ஷினியுடன் பயிலும் மாணவி ஒருத்தி அவர்கள் படிக்கும் அவர்களுடன் படித்து வரும் ஒரு இளைஞனை காதலித்தாள். அவனும் இவளை காதலிப்பது போல் நடித்தவன் அவளிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக ஏமாற்றி தன் உடல் தேவையை அவளிடம் தீர்த்துக் கொண்டு அவளை கைவிட்டு விட தற்கொலைக்கு முயன்ற அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் அந்த பெண்ணின் பெற்றோர்.  விஷயம் அறிந்து தன் தோழியிடம் ரக்க்ஷிணி எதற்காக இப்படி செய்தாய்... என்று விவரம் கேட்கும் பொழுது தான் அவள் அந்த  மாணவன் செய்த அனைத்தையும் அவளிடம் அழுகையுடன் கூறி முடிக்க அதே கோபத்துடன் கல்லூரிக்கு கிளம்பி வந்தவள்  வகுப்பறைக்குள் புகுந்து அவனை அடி வெளுத்து விட்டாள்....

காவலனோ காதலனோ 5

மிருஷிகா ராவணன் இருவரும் தங்கள் மகள் தீராஷினி படிக்கும் கல்லூரிக்குள் பிரவேசித்திருந்தனர் ராவணன் முன்னே நடக்க அவன் பின்னே அமைதியாக வந்தார் இரண்டடி நகர்ந்து மிருஷிகா ஓரக்கண்ணால் அதை  பார்த்த ராவணனுக்கு  அவர் தன்னை விட்டு விலகி நடப்பதே பெரும் வேதனையாக இருந்தது ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர் இறுகிய முகத்துடன் வேகமாக டீன் அறைக்குள் நுழைய அங்கு இருந்த டேபிளின் மீது விருஷ்டி மிஹிரா டீன் ஆப் த காலேஜ் .....என்று பெயர் பலகை இருந்தது . எக்ஸ்கியூஸ் மீ.... என்று  மிருஷிகா கேட்க எஸ் கம்மின் என்று தான் அணிந்திருந்த கண்ணாடியை சரி செய்தவாறு நிமிர்ந்த விருஷ்டி அங்கே நின்று இருந்து இருவரையும் கண்டு புரியாமல் குழம்பினார்  ராவணனும் மிருஷிகாவும் உள்ளே நுழைய உட்காருங்க ....என்று தன் முன்னேறுந்த இரு கையை அவர்களுக்கு காட்டிய விருஷ்டி என்ன விஷயமா வந்து இருக்கீங்க உங்க பசங்க யாரையாவது இங்க ஜாயின் பண்ணனுமா.... என்று எடுத்தவுடன் அவள் பேச ஆரம்பிக்க இல்லை எங்க பொண்ணு தீராக்க்ஷினி இந்த காலேஜ்ல தான் எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி ஃபர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா... அவளோட பேரண்ட்ஸான எங்கள நீங்க இ...

காவலனோ காதலனோ 4

ராவணன் தன் அலுவலகத்தில் அமர்ந்த வேலை செய்து கொண்டிருக்க அவன் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரவே அது எடுத்து காதில் வைத்தவர் ஹலோ என்று விட ஹலோ நான் தான் பேசுறேன்... என்று எதிர்புறம் இருந்து ஒரு கணீர் என்று குரல் கேட்டது குரலை வைத்து அது யார் என்று உணர்ந்து கொண்டவர் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவர் உணர்வற்ற குரலிலேயே எதிரில் இருப்பவளிடம் பேசத் தொடங்கினார் சொல்லு எதுக்கு போன் பண்ணி இருக்க... என்று ராவணன் கேட்க என்னோட காலேஜ்ல டீன்  பேரன்ட்ஸா வர சொன்னாங்க அம்மாவுக்கு கால் பண்ணுஎடுக்கல அதனாலதான் உங்களுக்கு கால் பண்ணேன்... என்று எதிரே இருந்த பெண்ணின் குரல் தெளிவாக கேட்க என்ன விஷயம்... என்றார் ராவணன் புருவத்தை சுருக்கி. நேரில் வந்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க எல்லாத்தையும் போன்லயே சொல்லிட்டு இருக்க முடியாது டென் ஓ க்ளாக்  டீன் உங்கள மீட் பண்றன்னு சொன்னாங்க முடிஞ்சா அம்மாவ் கூட கூட்டிட்டு வாங்க இல்லன்னா நீங்க மட்டும் வந்தாலே போதும் ....என்று கூறிவிட்டு எதிரே இருந்த பெண் அழைப்பை துண்டித்து விட ஹலோ... என்று ராவணன் கத்திய சத்தம் எல்லாம் எதிரில் இருப்பவளுக்கு கேட்கவி...

காவலனோ காதலனோ 3

ராவணா என் கைய விடு எதுக்காக இப்படி எல்லாம் பண்ற எனக்கு தான் உன் கூட வரப்ப விருப்பம் இல்லைன்னு உனக்கு தெரியும்ல அப்புறம் எதுக்கு இப்படி என ஃபோர்ஸ் பண்ணிட்டு இருக்க என்று மிறுஷிகா அவரிடமிருந்து தன் கைகளை உருவம் முயற்சித்துக் கொண்டே கத்திக் கொண்டே அவருடன் செல்ல வாய மூடு ரிஷி என்ன மிருகமாக்காதே ஏற்கனவே இவ்வளவு வருஷம் நீ என்கிட்ட பேசாம இருந்து என்ன பாதி மிருகம் ஆகிட்ட முழுசா என்ன மிருகமா ஆக்கிடணும்னு நினைச்சுகிட்டு இருக்கியா நீ ....என்று ராவணன் கோபமாக உறும அவரிடமிருந்து தன் கையை படாரேன்று பிரித்து கொண்டவர் ஆல்ரெடி நீ மிருகம் தான்... நீ மிருகமா இருக்கிறதுனால தான் உன் புள்ளையோட நினைப்பு உனக்கு வராம இருக்கு.... அவன் மேல உண்மையான பாசம் அன்பு வெச்சிருந்தனா அவனை இப்படி விலக்கி வச்சிருக்க மாட்ட.... என்று மிருஷிகா கோவமாக காத்த ரிஷி.... என்று உச்ச ஸ்தோனில் கத்தினார் ராவணன்.  அவர்கள் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளே இருந்து அனைவரும் வெளியே ஓடி வந்து விட மிருஷிகா அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் வேகமாக காரின் பின்புறம் ஏறிக்கொண்டாலர் ராவணன் கோபத்தில் தலை முடியை அழுத்த கோதி கொண்டவர் வேகமாக டிரைவர் சீட்...

காவலனோ காதலனோ 2

ராவணனின் வீடு சைத்திரன் வீட்டு ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க ஆளில் மாற்றப்பட்டிருந்த ஆதி கேசவன் மற்றும் ஊர்மிளாவின் புகைப்படத்திற்கு பூமாலை சூட்டில் விளக்கு ஏற்று வைத்துக் கொண்டிருந்தாள் ஆர்ஷிகா. ஆம் ஊர்மிளா மற்றும் ஆதிகேசன் இருவரும் இயற்கை எய்தி விட்டனர் ஊர்மிளாவிற்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்ததால் அவர் வயது முதிர்வின்  காரணமாகவும் நோயின் தாக்கத்தினாலும் இறந்து விட தன் மனைவி இறந்த துக்கத்திலேயே தன் உயிரை துறந்து இருந்தார் ஆதி கேசவன்.  முதல் மனைவியின் இறப்பின் பொழுது பாதி மடிந்து இருந்தவர் இரண்டாவது மனைவியின் இறப்பில் இதற்கு மேல் தான்  உயிர் வாழ தேவையில்லை எனும் நிலைக்கு சென்று ஊர்மிளா இறந்த ஓரிரு நாட்களிலேயே தன் உயிரையும் தன் இரண்டு மனைவிகளின் காலடியில் சேர்ப்பித்துக் கொண்டார் இதில் மிகவும் பாதித்து போனது சைத்ரன் தான்.  சிறுவயதில் இருந்து தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பில் வளராதவன் வயது முதிர்ந்த பின்பாவது அவர்களுடன் காலத்தை கழிக்க வேண்டும் என்று எண்ணினான். என்ன தான் அவனுக்கு ஆதிக்கேசவனின் மீது கோபம் இருந்தாலும் ஒரு மகனாக தன் கடமையை அவன் சரிவர...

காவலனோ! காதலனோ!

(இது இதற்கு முன்பு நான் எழுதிய இரண்டு கதைகளின் சங்கமம் தான் இந்த நாவல்.  கண்களால் கைது செய்யும் அரக்கனே... மற்றும் ராவணன் ராட்சசியவள் ஆகிய இரண்டும் நான் எழுதிய நாவல்கள்.  இந்த நாவல்களில் வரும் கதை நாயகர் நாயகிகளின் வாரிசுகளை வைத்து காவலனோ காதலனோ ... என்னும் இந்த புதிய நாவலை உங்களுக்காக வழங்கவிருக்கிறேன். இந்த கதைக்கும் அந்த கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றாலும் விருப்பம் உள்ளவர்கள் அந்த கதையை வாசித்து பார்க்கவும் நிச்சயம் அந்த கதைகளும் உங்களுக்கு பிடிக்கும் இப்பொழுது நாம் நம்முடைய கதைக்கு செல்வோம்) ரணதீர் வர்மன் அரண்மனை... என்று அனைவராலும் அழைக்கபடும் அந்த மிகபெரிய அரண்மனை அந்த அதிகாலை வேளையிலேயே மிக பரபரப்பாக இருந்தது. காரணம் இன்று தான் அந்த அரன்மனையின் உரிமையாளன் அனைவராலும் அரக்கன் என அழைக்கப்படும் ரணதீர் வர்மன் இரண்டு மாதங்களுக்கு பிறகு அங்கு வருகை புரிகிறான். அவனை வரவேற்பதற்காகவே அந்த வீடு மிகவும் பாரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அன்று . காலையில் சமையலறையில் மிகவும் சத்தத்துடன் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள் விருஷ்டி மிஹிரா. ரணதீர் வர்மனின் ஆருயிர் மனைவி. ஆரம்ப...

பார்வை ஒன்றே போதுமே 41

இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஆதிரனின் வீட்டில் அனைவரும் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தனர். சூர்யாவும் துருவனும்  அனைத்து வேலைகளையும் மேற் பார்வை பார்த்து கொண்டிருக்க ஆதிரனும் தேவமாறுதனும் வரும் உறவினர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். இன்னும் இவ எழுந்துக்கவே இல்ல. இவளுக்கு தான் ஃபங்கஷனே. ஆனா இன்னும் இவளை காணோம். எல்லாம் துருவனை சொல்லணும். அவன் தான் அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறான் என்று தேவான்ஷி ஷிவண்யாவிடம் புலம்பி கொண்டிருக்க அட கொஞ்சம் அமைதியா இருங்க வன்ஷிமா. ஏற்கனவே உங்களுக்கு உடம்பு வேற சரி இல்ல. ஏன் இப்டி புலம்பி உடம்பை கெடுத்துகிறீங்க என்று ஷிவண்யா அவரை அமைதி படுத்தினார். துருவன் சூர்யாவிடம் பேசி கொண்டிருக்க மாமா என்று அவன் பின்னே குரல் கேட்க அவன் திரும்பினான். அங்கு பட்டு புடவை சர சரக்க கழுத்தில் அபி கட்டிய தாலி தங்க சரடில் மின்ன அங்கு நின்றிருந்தாள் ஆரோஹி. அவள் வாய் மொழியாய் உரைக்காத காதலை அவள் கண்கள் வழியே உணர்ந்து கொண்ட அபி அதை அவளிடம் நேரிடையாக கேட்டு விட அவளும் உண்மையை ஒப்புக்கொண்டாள். அவள் படிப்பு முடியும் வரை காத்து இருந்தவன் அதன் பிறகு வீட்டில் ...